நிலா ரசிகை
"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"
Friday, March 25, 2011
Thursday, March 24, 2011
பூந்தென்றலாய்....நான்
நான் பூமியாய் இருந்த போது!!!
உன் பாதங்கள்
என் மீது பட்டபோதெல்லாம்
புரியாத பாலைவனமானேன்....
நீ புதரல்ல, பூவென்று அறிந்தபோது....
பூமியாய் இருந்த நான்
புவியாய் மாறிவிட்டேன்....
பூந்தென்றலாய் மாறி
உன்னை வருடுவதற்காக....
Saturday, December 4, 2010
ஏனடா??
மௌனச் சிறையுற்ற
என்னை
உன் அன்புக்கணைகளைத்
தொடுத்து
உன் மனச்சிறையில்
ஏற்றியது ஏனடா..
தோழியாய்
இருந்தவளைத்
துணைவியாய்
மாற்றவோ?
*
*
Subscribe to:
Posts (Atom)