"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"
என் தேகமெல்லாம்
உன் சேவையே..
என் சேயாய்
உன் தேகம்
தொடு(ழு)வது
எப்பொழுது
தாயே!
*
*
மௌனச் சிறையுற்ற
என்னை
உன் அன்புக்கணைகளைத்
தொடுத்து
உன் மனச்சிறையில்
ஏற்றியது ஏனடா..
தோழியாய்
இருந்தவளைத்
துணைவியாய்
மாற்றவோ?
*
*