"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"

Saturday, December 4, 2010

ஏனடா??

மௌனச் சிறையுற்ற
என்னை
உன் அன்புக்கணைகளைத்
தொடுத்து
உன் மனச்சிறையில்
ஏற்றியது ஏனடா..
தோழியாய் 
இருந்தவளைத்
துணைவியாய் 
மாற்றவோ?
*
*

1 comment:

  1. கவிதாயினியின் கவிதை நச்ச்ச்ச் :-) தொடர்ந்து எழுதவும்..

    ReplyDelete