நிலா ரசிகை
"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"
Saturday, December 4, 2010
ஏனடா??
மௌனச் சிறையுற்ற
என்னை
உன் அன்புக்கணைகளைத்
தொடுத்து
உன் மனச்சிறையில்
ஏற்றியது ஏனடா..
தோழியாய்
இருந்தவளைத்
துணைவியாய்
மாற்றவோ?
*
*
1 comment:
சுபத்ரா
December 14, 2010 at 10:19 AM
கவிதாயினியின் கவிதை நச்ச்ச்ச் :-) தொடர்ந்து எழுதவும்..
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கவிதாயினியின் கவிதை நச்ச்ச்ச் :-) தொடர்ந்து எழுதவும்..
ReplyDelete