"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"

Saturday, December 4, 2010

எப்பொழுது தாயே!

என் தேகமெல்லாம்
உன் சேவையே..

என் சேயாய்
உன் தேகம் 
தொடு(ழு)வது
எப்பொழுது
தாயே!
 *
 *

ஏனடா??

மௌனச் சிறையுற்ற
என்னை
உன் அன்புக்கணைகளைத்
தொடுத்து
உன் மனச்சிறையில்
ஏற்றியது ஏனடா..
தோழியாய் 
இருந்தவளைத்
துணைவியாய் 
மாற்றவோ?
*
*