"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"

Saturday, December 4, 2010

எப்பொழுது தாயே!

என் தேகமெல்லாம்
உன் சேவையே..

என் சேயாய்
உன் தேகம் 
தொடு(ழு)வது
எப்பொழுது
தாயே!
 *
 *

1 comment:

  1. தாயே சேயாய்ப் பிறக்கவேண்டுமென்ற உங்கள் உன்னதமான ஆசையை விளக்குகிறது இக்கவிதை!! அதற்குத் தலைவணங்குகிறேன்...

    (போதுமாடி?)

    ReplyDelete