"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"

Thursday, March 24, 2011

பிரிவு.......



பிரிவென்பது

நிரந்தரமல்ல

நீ
என்னை

பிரிகின்ற
போது......



பிரிவென்பது

நிரந்தரமாகும்


உன்
நினைவுகள்

என்னை


பிரிகின்ற
போது......

4 comments:

  1. வேதனையை சுமந்த வரிகள் அருமை

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  2. ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete