நிலா ரசிகை
"உன் பிரிவின் தருணம் என்னுயிரின் மறு ஜனனம்"
Thursday, March 24, 2011
பூந்தென்றலாய்....நான்
உன்னை புதரென்று எண்ணினேன்....
நான் பூமியாய் இருந்த போது!!!
உன் பாதங்கள்
என் மீது
பட்டபோதெல்லாம்
புரியாத பாலைவனமானேன்....
நீ புதரல்ல, பூவென்று அறிந்தபோது....
பூமியாய்
இருந்த நான்
புவியாய் மாறிவிட்டேன்....
பூந்தென்றலாய் மாறி
உன்னை வருடுவதற்காக....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment